ஹஜ் யாத்திரை மேற்கொள்ளவுள்ளோர் வங்கியில் ஏழரை இலட்சம் ரூபா முற்பணத்தை வைப்பிலிடவும்

புனித ஹஜ் யாத்­தி­ரை­யினை 2026 ஆம் வரு­டத்தில் மேற்­கொள்ள திட்­ட­மிட்­டுள்­ள­வர்கள் எதிர்­வரும் செப்­டம்பர் 20ஆம் திக­திக்கு முன்னர் அமானா வங்­கியில் விசேட வங்கிக் கணக்­கினைத் திறந்து ஏழரை இலட்சம் ரூபா­வினை வைப்புச் செய்­யு­மாறு கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *