செம்மணியில் இன்றும் 9 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்

செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று மேலும் 9 மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன. 

இதில் சில குழந்தைகளின் எலும்புகளும் அடங்கும். 

இதுவரை மொத்தம் 218 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 

அவற்றில் 198 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *