முத்துநகர் மக்களின் பிரச்சினையை தீர்க்க அரசாங்கம் முன்வர வேண்டும்

திரு­கோ­ண­மலை முத்து நகர் மக்­களின் விவ­சாய காணி­களை பன்­னாட்டு நிறு­வ­னங்­க­ளுக்கு அர­சாங்கம் தாரை வார்த்து கொடுத்­துள்­ள­மையால் பாதிக்­கப்­பட்­டுள்ள மக்­க­ளுக்கு நியா­ய­மான தீர்வை பெற்­றுக்­கொ­டுக்க அர­சாங்கம் முன்­வர வேண்டும் என எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தாஸ வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *