திகன வன்முறைகள் பற்றிய அறிக்கை அரசாங்கம் கவனத்திற் கொள்ளுமா?

2018 ஆம் ஆண்டு திக­னவில் முஸ்லிம் சமூ­கத்­துக்கு எதி­ராக அரங்­கேற்­றப்­பட்ட வன்­மு­றைகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை கவனத்திற்குரியதாகும். எதிர்காலத்தில் இவ்வாறான கசப்பான சம்பவங்களும் இன வன்முறைகளும் நிகழாதிருக்க பல்வேறு பரிந்துரைகளையும் ஆணைக்குழு இந்த அறிக்கையில் உள்ளடக்கியுள்ளது.

Leave a Reply