போலி குற்றச்சாட்டுகளிலிருந்து முழுமையாக விடுதலை!

அர­சியல் களமும், சர்­வ­தேச அர­சியல் நிகழ்ச்சி நிரல்­களும், பாது­காப்பு கெடு­பி­டி­களும் ஒன்­றோ­டொன்று பின்னிப் பிணைந்த சூழலில், அப்­பாவி முஸ்லிம் இளை­ஞர்கள் இதற்கு பலி­யாகி தனது வாழ்வின் ஒரு பகு­தியை இழந்­து­வி­டு­கின்­றனர். இஸ்­ரே­லுக்கு எதி­ராக கைய­டக்கத் தொலை­பே­சியில் ஸ்டிக்கர் ஒன்றை வைத்­தி­ருந்த குற்­றச்­சாட்டை முன்­வைத்து 2024 ஒக்­டோ­பரில் தெஹி­வ­ளையில் கைது செய்­யப்­பட்ட மாவ­னெல்­லையைச் சேர்ந்த 21 வய­தான முஹம்மத் ரிபாய் முஹம்மத் சுஹைல், இதன் சின்­ன­மாக மாறி­யுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *