இஸ்ரேலை ஐ.நா.விலிருந்து இடைநிறுத்தி, பலஸ்தீனிற்கு முழு உறுப்புரிமை வழங்க தேசிய ஷூரா சபை கோரிக்கை!

ஐக்­கிய நாடுகள் சபையின் பொதுச் செய­லாளர் அன்­டோ­னியோ குட்­டெ­ரெ­ஸுக்கு தேசிய சூறா சபை (NSC) கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை கடிதம் ஒன்றை அனுப்­பி­யுள்­ளது. அதில், பலஸ்­தீ­னத்­திற்கு ஐ.நா.வில் முழு உறுப்­பு­ரிமை வழங்­கு­வ­தற்கு உத­வு­மாறும், இஸ்ரேல் பிர­தமர் பெஞ்­சமின் நெதன்­யாஹு, சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்தால் (ICC) பிறப்­பிக்­கப்­பட்ட சர்­வ­தேச பிடி­யா­ணை­யின்­படி சர­ண­டையும் வரை ஐ.நா.வில் இருந்து இஸ்­ரேலை இடை­நி­றுத்­து­மாறும் வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *