பலஸ்தீன அமைதிக்கு ஐ.நா. பொதுச் சபை வழிவகுக்குமா?

ஐக்­கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை உலகின் முக்­கி­ய­மான தரு­ணத்தில் கூடி­யுள்­ளது. உலகத் தலை­வர்கள் நியூ­யோர்க்­கி­லுள்ள ஐ.நா. தலை­மை­ய­கத்தில் ஒன்­று­கூடும் இந்த நேரத்தில், உலகம் பல தசாப்­தங்­க­ளாக இல்­லாத அள­வுக்கு பிள­வு­பட்­ட­தா­கவும் வன்­மு­றை­மிக்கதா­கவும் மாறி­யுள்­ள­தாக சர்­வ­தேச ஊட­கங்கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளன.

Leave a Reply