பலஸ்தீனம் தொடர்பில் ஜனாதிபதி ஐ.நா.வில் உரை

ஜனா­தி­பதி அநுர குமார திஸ­நா­யக்க, ஐக்­கிய நாடுகள் பொதுச் சபையின் 80வது அமர்வில் நேற்­றைய தினம் உரை­யாற்­றினார். இஸ்­ரேல்-­–ப­லஸ்­தீன மோதல் முக்­கிய பேசு­பொ­ரு­ளாக இருந்­த­நி­லையில், பலஸ்­தீன மக்­களின் தேச உரி­மைக்­கான இலங்­கையின் அசைக்க முடி­யாத ஆத­ரவை ஜனா­தி­பதி இதன்­போது வலி­யு­றுத்­தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *