‘எமக்கு நீதி வேண்டும்’

முத்து நகர் விவசாயிகள் கொழும்பில் அலரிமாளிகை முன் ஆர்ப்பாட்டம் திருமலை. மாவட்ட செயலகம் முன்பாகவும் 8 ஆம் நாளாக சத்தியாக்கிரகம் (செ.சுப­தர்­ஷனி,ஏ.எச்.ஹஸ்பர்) திரு­கோ­ண­மலை பட்­டி­னமும் சூழலும் பிர­தேச செய­ல­கத்­திற்கு உட்­பட்ட முத்து நகர் கிராம சேவகர் பிரி­வி­லுள்ள விவ­சாய காணியை அர­சாங்கம் இந்­திய தனியார் நிறு­வ­ன­மொன்­றுக்கு குத்­த­கைக்கு வழங்­கி­யுள்­ளது. இதன்­கா­ர­ண­மாக குறித்த பிர­தே­சத்தில் வாழ்ந்த விவ­சாயக் குடும்­பங்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் தமக்கு உரிய நீதி வழங்­கப்­பட வேண்டும் என வலி­யு­றுத்தி கொழும்­பி­லுள்ள பிர­தமர் அலு­வ­ல­கத்­திற்கு முன்­பாக நேற்று ஆர்ப்­பாட்­டத்தில் […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *