முஸ்லிம் ஊட­க­வி­ய­லா­ளர்கள் தேசிய ஒற்­று­மைக்­காக கூடுதல் பொறுப்­பு­ணர்­வுடன் செயல்­பட வேண்­டும்

முஸ்லிம் ஊட­க­வி­ய­லா­ளர்கள் தேசிய ஒற்­று­மைக்­காக கூடுதல் பொறுப்­பு­ணர்­வுடன் செயல்­பட வேண்­டிய அவ­சியம் என சுகா­தார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நலிந்த ஜெய­திஸ்ஸ வலி­யு­றுத்­தி­யுள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வரு­டாந்த பொதுக்­கூட்­டத்­திற்கு பிர­தம அதி­தி­யாக கலந்து கொண்டு உரை­யாற்­று­கையில் அமைச்சர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.

Leave a Reply