இளம் சமுதாயத்தின் ஒழுக்க வீழ்ச்சியை வெளிப்படுத்தும் நிகழ்வு

சர்­வ­தேச சிறுவர் தினத்தைக் கொண்­டாடிக் கொண்­டி­ருக்கும் இக் காலப்­ப­கு­தியில் அதிகம் பேசப்­பட்ட ஒரு சம்­ப­வமே ஒலுவில் பிர­தே­சத்தில் கண்­டெ­டுக்­கப்­பட்ட சிசுவும் அதன் பெற்­றோர்கள் அடை­யாளம் காணப்­பட்டு கைது செய்­யப்­பட்­ட­மை­யு­மாகும். இந்த சம்­பவம் ஒட்­டு­மொத்த சமூ­கத்­தை­யுமே உலுக்­கி­யி­ருக்­கி­றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *