இலங்கையில் மீள்பரிசீலிக்கப்பட வேண்டிய ஸகாத் விநியோக முறைமை

ஸகாத் என்­பது வெறு­மனே ஒரு தர்மம் வழங்கும் செயற்­பா­டல்ல. மாற்­ற­மாக, சமூக நீதியை ஸ்தாபித்து வறு­மையை ஒழிப்­ப­தற்­கான ஒரு முறை­மை­யாகும். ஆனால் இலங்­கையைப் பொறுத்­த­வ­ரையில், ஸகாத்தின் அந்த வீரியம் மிக்க முறை­மையின் பயன்­பாடு சரி­யான முறையில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தில்லை என்­பதே பொது­வான அவ­தானம். மூலோ­பாய ரீதி­யான சரி­யான திட்­ட­மி­டல்கள் இல்­லா­மையும் அதி­க­ரித்த நுகர்வு மைய அணு­கு­மு­றை­க­ளுமே இதன் பின்னால் தொழிற்­படும் பிர­தான கார­ணிகள் என அடை­யா­ளப்­ப­டுத்­தலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *