தேர்தல் முறை மசோதா திருத்தப்பட்ட பின் பழைய முறையில் மாகாண சபை தேர்தல்

மாகாண சபைத் தேர்­தலை அடுத்த ஆண்டு நடத்­து­வ­தற்­கான அர­சாங்­கத்தின் உறு­தி­மொ­ழியை நாம் மீண்டும் வலி­யு­றுத்தும் அதே வேளையில், பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்ட முந்­தைய மசோ­தாவைத் திருத்­திய பின்னர் அர­சாங்கம் பழைய முறையின் கீழ் தேர்­தலை நடத்த முடியும் என காணி மற்றும் கம­நல அமைச்சர் கே.டீ.லால்­காந்த தெரி­வித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *