கொழும்பு மாநகர சபையின் விசேட அறிவிப்பு!

கொழும்பு மாநகர சபை (CMC) 2025 ஒக்டோபர் 16 முதல் 18 வரை அவசரகால பேரிடர் மீட்பு காலத்தை அறிவித்துள்ளது.

அந்த அறிவிப்பின்படி,

“ஒக்டோபர் 16 முதல் 18 வரை அறிவிக்கப்பட்ட அவசரகால பேரிடர் சூழ்நிலையை எதிர்கொள்ளும் வகையில், கொழும்பு மாநகர சபை உங்களுக்கு உதவ முழுமையாக தயாராகவும் காத்திருப்புடனும் உள்ளது” – என்று கூறியுள்ளது.

மேலும், விசாரணைகளுக்காக CMC இரண்டு தொலைபேசி எண்களை அறிவித்துள்ளது: 

011-2422222 மற்றும் 011-2686087.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *