
ஆண்டுதோறும் ஒக்டோபர் 16 ஆம் திகதி உலக உணவு தினமாக கொண்டாடப்படுகிறது. இது, உணவுப் பற்றாக்குறையை எதிர்த்துப் போராடுவதற்கும், உணவுப் பாதுகாப்பை அடைவதற்கும், உலகம் முழுவதும் நிலையான வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் சர்வதேச உறுதிப்பாட்டைப் புதுப்பிப்பதற்குமான ஒரு முக்கியமான சந்தர்ப்பமாகும்.

