நாடு முழுவதும் வெள்ள அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகளை சுத்தம் செய்ய அரசாங்கம் வழங்கி வரும் ரூ.25,000 நிவாரண உதவித் திட்டம் வழங்கவுள்ளது.
குறித்த உதவி திட்டத்திற்காக கிளிநொச்சி மாவட்டத்திலும் கிராமசேவகர் அலுவலகத்தில் மக்கள் தமது பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர்.



