பொருளாதார நிபுணர்களின் ஆலோசனைகளை அரசாங்கம் பெறவில்லை: இராதாகிருஸ்ணன்

நுவரெலியா, மார்ச் 15

பொருளாதார நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கம் தவறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நுவரெலியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்த அவர், கொவிட்-19 நிலைமை காரணமாக நாடு பொருளாதார சிக்கலை எதிர்கொள்ளவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் முறையற்ற முகாமைத்துவமே நாட்டின் பொருளாதார பிரச்சினைக்கு காரணம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *