பசில் மிகப்பெரிய தீய சக்தி: மக்களின் கருத்தை வெளிப்படுத்திய முருத்தெட்டுவே ஆனந்த தேரர்

கொழும்பு, மார்ச் 15

பசில் நீங்கள் தயவு செய்து ஆறு மாதங்கள் அரசாங்கத்திலிருந்து விலகியிருங்கள் நீங்களே மிகப்பெரிய தீயசக்தி என மக்கள் தெரிவிக்கின்றனர் என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தள்ளார்.

பசில் ராஜபக்ச நிதியமைச்சராக நியமிக்கப்படுவதற்கு முன்னர் இருந்த விடயங்கள் கூட தற்போது இல்லாமல் போயுள்ளன என மக்கள் தெரிவிக்கின்றனர். தற்போதைய அரசாங்கத்தை ஏற்படுத்துவதற்கு உதவியவர்களை மக்கள் சபிக்கும் நிலையில் மக்கள் உள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *