ஊர்காவற்றுறையில் 3 இளைஞர்கள் கைது

யாழ்.ஊர்காவற்றுறையில் ஹெரோயின் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் நாரந்தனை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், சந்தேகநபர்களிடமிருந்து 550 மில்லிகிராம், 80 மில்லி கிராம் மற்றும் 50 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *