வவுனியாவில் பதிவாகும் கொரோனா மரணங்கள்-வெளியானது முழு விபரம்..!

வவுனியாவில் நேற்று புதன்கிழமை (08) இருவர் கொரோனா தொற்றினால் மரணமடைந்தனர்.

மேலும் குறித்த நபர்கள் திடீர் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களிற்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

எனினும் இந்நிலையில் வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தனர். ஆயினும் சிகிச்சை பலனின்றி நேற்று மரணமடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *