அரசியல் கைதிகளின் வாழ்வில் ஒளியூட்ட வேண்டி தீபங்கள் ஏற்றப்பட்டன!

<!–

அரசியல் கைதிகளின் வாழ்வில் ஒளியூட்ட வேண்டி தீபங்கள் ஏற்றப்பட்டன! – Athavan News

இருட்டுக்குள் இருக்கின்ற அரசியல்கைதிகளின் வாழ்வில் ஒளியூட்டுவதை பிரதிபலிக்கும் வகையில் குரலற்றவர்களின் குரல் அமைப்பினால் தீபங்கள் ஏற்றப்பட்டன.

தேசிய சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு குறித்த நிகழ்வினை குரலற்றவர்களின் குரல் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

யாழ்ப்பாணம் குருநகரிலுள்ள குரலற்றவர்களின் குரல் அமைப்பின் அலுவலகத்தில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 11.30 மணியளவில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *