இன்று 1,755 பேருக்கு கொரோனா உறுதி!

இலங்கையில் மேலும் 1,755 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

மேலும் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 487, 677 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் ஆயிரத்து 483 பேர் குணமடைந்துள்ளனர்.

இதற்கமைய, இதுவரை நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 414,295 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *