பிரதமர் மஹிந்தவுக்கு இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்கள் வாழ்த்து தெரிவிப்பு

இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் இத்தாலி மக்கள் ஆகியோர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சூழ்ந்து, வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஜி 20 சர்வமத மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர், தான் தங்கியிருந்த ஹோட்டலிலிருந்து நேற்று (திங்கட்கிழமை) பிற்பகல் வெளியேறியபோது, அவரை காண்பதற்காக பெருந்தொகையான மக்கள் ஹோட்டல் வளாகத்தின் அருகே ஒன்றுகூடியுள்ளனர்.

இவ்வாறு ஒன்றுக்கூடிய மக்கள், பிரதமருக்கும் அவரது பாரியாருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், தங்களது கையடக்கத் தொலைபேசிகளின் ஊடாக  ஒளிப்படங்களை எடுப்பதற்கும் முயற்சித்தமையை காணக்கூடியதாக இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *