யாழில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் தமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

அந்தவகையில், சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தினால், யாழ்ப்பாணம், நல்லூர், கோப்பாய், சண்டிலிப்பாய், சங்காணை, காரைநகர், ஊர்காவற்துறை, வேலணை, உடுவில், தெல்லிப்பழை, கரவெட்டி, பருத்தித்துறை மற்றும் சாவகச்சேரி ஆகிய பிரதேச செயலக பிரிவுகளைச் சேர்ந்த வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

பிரதேச செயலக பிரிவுகளை சேர்ந்த, தெரிவு செய்யப்பட்ட மக்களுக்கு முதற்கட்டமாக உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டது,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *