<!–
கோடை வெப்பம் காரணமாக இந்தியாவில் கோதுமை சாகுபடி பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் வீசிய வெப்பக்காற்று காரணமாக கோதுமை உற்பத்தியானது 105 மில்லியன் டன்னாக குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் வெப்ப அலை காரணமாக கோதுமை உற்பத்தி 20 சதவீத அளவுக்கு குறையக்கூடும் எனவும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கோதுமையின் அளவும் குறையக் கூடும் என கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் 122 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடந்த மார்ச் மாதம் அதிகளவில் வெப்பம் பதிவானது குறிப்பிடத்தக்கது.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.


