இந்தியாவிற்கு பயணிக்க முற்பட்ட நால்வர் வேலணையில் கைது!

இந்தியாவிற்கு சட்டவிரோதமாக பயணிக்க முற்பட்ட நால்வர் யாழ்ப்பாணம் – வேலணை பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குழந்தை உட்பட நால்வர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நால்வரும் யாழ். ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *