
குருநாகல்,மே 03
குருநாகல், ஹெட்டிபொல பகுதியில் ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த பகுதியில் முச்சகர வண்டி ஒன்றும் டிப்பர் வாகனம் ஒன்றும் ஒன்றுடனொன்று மோதியதில் எட்டு மற்றும் பதினேழு வயதான இருவரே இவ்வாறு உயிரிழந்துளள்னர்.
இதேவேளை மூவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.