
பிரதி சபாநாயகரை தெரிவி செய்வதற்கான வாக்கெடுப்புக்கள் தற்போது ஆரம்பமாகியுள்ளது.
இதேவேளை இன்றையதினம் பாராளுமன்றில் பெரும்பாலான ஆசனங்கள் நிரம்பியுள்ளதை காணக்கூடியதாக இருக்கின்றது.
இன்னும் சில நேரத்தில் பிரதி சபாநாயகர் யார் என்பது தொடர்பில் முடிவு வெளியாகும்.