இன்றைய தினம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சத்துமா விநியோகம் கோண்டாவில் சிவபூமியில் நடைபெற்றது
சத்துமா தேவையானவர்கள் இன்று பிற்பகல் 1.00 மணிக்கு முன்னர் தங்கள் கிளினிக் கொப்பியுடன் வருகை தந்து பெற்றுக்கொள்ளலாம் என சிவபூமி அறக்கட்டளையினர் அறிவித்துள்ளனர்.

