அஜித் நிவாட் கப்ராலின் பயணத்தடை மீண்டும் நீடிப்பு

கொழும்பு, மே 05

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அவரை எதிர்வரும் 23ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறும் மீண்டும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply