மஞ்சள் நிற சமையல் எரிவாயு விலை உயர்வு!

நாட்டில் மஞ்சள் நிற சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான தட்டுப்பாடு நிலவுகின்றதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு இந்த சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவுகின்றமையால் ஒரு சிலர் மட்டுமே வரிசையில் நின்று பெற்றுக்கொள்ளக் கூடியதாகவும் தெரிவிக்கின்றனர்.

மேலும், 1600 ரூபாவிற்கு விற்கப்பட்ட மஞ்சள் நிற சமையல் எரிவாயு தற்போது 1,965 ரூபாவாக அதிகரித்துள்ளது.

இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாவதாகவும் தெரிய வருகிறது.

Leave a Reply