தெற்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது!

<!–

தெற்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது! – Athavan News

தெற்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது வடமேற்கு திசையில் நகர்ந்து இரண்டு நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதன்காரணமாக கன்னியாகுமரி, நெய்வேலி, தென்காசி உள்ளிட்ட பலப்பகுதிகளில் இடியுடன் கூடிய மழைப் பெய்யக்கூடும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *