ரெலோ இயக்க தலைவரின் நினைவேந்தல் நிகழ்வில் குழப்பம்!

ரெலோ இயக்கத்தின் தலைவர் தோழர் சிறீசபாரத்தினத்தின் 36வது ஆண்டு கூறப்பட விருந்த நிலையில், அங்கு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

ரெலோ இயக்கத்தின் தலைவர் தோழர் ஸ்ரீ சபாரத்தினத்தின் 36வது நினைவு தினம் இன்று ரெலோ கட்சியினரின் ஏற்பாட்டில் நினைவு கூரப்பட இருந்தது.

இந்த நிலையில் கோண்டாவில் அன்னங்கை தோட்ட வெளியில் இனந்தெரியாத ஆயுத குழுவினரால் சுட்டுக்கொல்லப்பட்ட நினைவிடத்தில் இன்றைய தினம் ரெலோ கட்சியின் முக்கியஸ்தர்கள் நினைவு தினத்தை கொண்டாட முற்பட்டபோது காணியின் உரிமையாளர் ரெலோ கட்சியினரை விரட்டியடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *