
கொழும்பு, மே 06
இராஜகிரியவில் இருந்து பத்தரமுல்லை வரையிலான ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக குறித்த வீதியில் பாரிய வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றன.
தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் கூட்டமைப்பினால் இந்த ஆர்ப்பாட்ட பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.