பாண் வியாபாரி ஒருவர், தனது ஒரு நாள் முதலீட்டை போராட்டத்திற்கு பங்களிப்பாக அர்ப்பணித்துள்ளார்.
முச்சக்கரவண்டியில் பாண் விற்பனை செய்யும் நபர் ஒருவர் இன்று (6) விற்பனை செய்வதற்கு கொண்டு வந்த பாண் மற்றும் பணிஸ் அனைத்தையும் போராட்டத்திற்கான தனது பங்களிப்பு என்று கூறி பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கியுள்ளார்.
குறித்த பாண் வியாபாரியின் செயற்பாடு பலரையும் நெகிழ்ச்சிக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.