நாடாளுமன்ற நுழைவு வீதியில் கண்ணீர் புகை பிரயோகம்

கொழும்பு, மே 06

பாராளுமன்றத்திற்கு செல்லும் வீதியில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரைகளை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *