விஷேட செய்தி – இன்று நள்ளிரவு முதல் அவசரகால நிலைமை அமுல்

விஷேட செய்தி – இன்று நள்ளிரவு முதல் அவசரகால நிலைமை அமுல்

இலங்கையில்  பொது அவசரகாலச் சட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் அவசரக் காலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை அறிவித்துள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *