எரிவாயு கோரி போராடும் மக்களால் ஸ்தம்பிதமடைந்த போக்குவரத்து

கொழும்பு – நீர்கொழும்பு வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

எரிவாயு கோரி மக்கள் முன்னெடுக்கும் போராட்டம் காரணமாக மஹபகே சந்தியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

அத்துடன், பத்தரமுல்லை – கொட்டாவ பகுதியிலும் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் காரணமாக கொட்டாவ வீதி முதல் பெலவத்தை சந்தி வரையிலான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *