சிவஞானம் சிறீதரனின் காரியாலயத்துக்கு செல்லும் வீதியில் பொலிஸார் கடும் சோதனை!

<!–

சிவஞானம் சிறீதரனின் காரியாலயத்துக்கு செல்லும் வீதியில் பொலிஸார் கடும் சோதனை! – Athavan News

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் காரியாலயமான அறிவகம் செல்லும் வீதி, கடும் சோதனைக்குட்படுத்தப்படுகின்றது.

இதேவேளை, கிளிநொச்சி பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி நேற்றைய தினம் (சனிக்கிழமை), நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனை அவரது காரியாலயத்தில் சந்தித்துள்ளார்.

இதன்போது குறித்த பொலிஸ் அதிகாரி, தீலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை காரியாலயத்தில் செய்ய திட்டமிட்டிருப்பதாக கிடைத்துள்ள தகவலையடுத்தே இந்த பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply