நாடளாவிய ரீதியில் 208 தடுப்பூசி நிலையங்களில் தடுப்பூசி செலுத்தப்படும்

<!–

நாடளாவிய ரீதியில் 208 தடுப்பூசி நிலையங்களில் தடுப்பூசி செலுத்தப்படும் – Athavan News

நாடளாவிய ரீதியில் இன்றும் (திங்கட்கிழமை) தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பில் 29, யாழ்ப்பாணத்தில் 20 மற்றும் கேகாலையில் 19 உட்பட 22 மாவட்டங்களில் 208 தடுப்பூசி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை 12 முதல் 19 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கும் மேல் மாகாணத்தில் உள்ள மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

முழு விபரம்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *