சுற்றுலாத்துறைக்கு புதிய கவர்ச்சிகரமான விடயங்கள் அறிமுகப்படுத்தப்படும்- பிரதமர்

<!–

சுற்றுலாத்துறைக்கு புதிய கவர்ச்சிகரமான விடயங்கள் அறிமுகப்படுத்தப்படும்- பிரதமர் – Athavan News

இயற்கை அழகு மற்றும் பாரம்பரிய மரபுரிமைகள் நிறைந்த எமது தாய்நாட்டின் சுற்றுலாத்துறைக்கு புதிய கவர்ச்சிகரமான விடயங்களை அறிமுகப்படுத்தும் பொறுப்பை நாம் ஏற்றுக் கொண்டுள்ளோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சர்வதேச சுற்றுலா தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *