பொலிஸாரின் தடைகளை மீறிக்கொண்டு செல்கின்றது பிரதமர் மஹிந்தவின் ஆதரவாளர்கள் அணி!

<!–

பொலிஸாரின் தடைகளை மீறிக்கொண்டு செல்கின்றது பிரதமர் மஹிந்தவின் ஆதரவாளர்கள் அணி! – Athavan News

பொலிஸாரின் தடைகளை மீறிக்கொண்டு காலிமுகத்திடலுக்கு செல்கின்றது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் அணி.

பொலிஸ் தடையை உடைத்துக்கொண்டு பிரதமரின் ஆதரவாளர்கள் அணி காலி முகத்திடலில் நோக்கிச் செல்கின்றனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *