மஸ்கெலியா அரசினர் வைத்திய சாலையில் மரகன்றுகள் நாட்டி வைப்பு

நுவரெலியா செஞ்சிலுவை சங்கத்தின் அனுசரணையில் மஸ்கெலியா அரசினர் வைத்திய சாலையில் மரகன்றுகள் நாட்டப்பட்டது.

இன்று மஸ்கெலியா அரசினர் வைத்தியசாலைக்கு இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் நுவரெலியா கிளையின் ஊடாக water filter ஒன்று வழங்கப்பட்டது.

அத்தோடு வைத்தியசாலை வளாகத்தில் மரக்கன்றுகள் சிலவும் நாட்டப்பட்டது.

நிகழ்வில் செஞ்சிலுவை சங்கத்தின் நுவரெலியா மாவட்ட அதிகாரி சமன் சந்திரசிறி மற்றும் மாவட்ட வைத்திய அதிகாரி ஜ.இர்ஜாட் வைத்திய அதிகாரி பாகிமா வைத்திய அதிகாரி மற்றும் தாதியர்கள் ஏனையோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *