
நாட்டில் தற்போது அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில் தற்போது காலிமுகத்திடலில் பதற்றநிலை தொடர்கின்றது.
இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகனும் தலைமை அதிகாரியுமான யோஷித ராஜபக்ச மற்றும் அவரது மனைவி இன்று அதிகாலை நாட்டை விட்டு வெளியேறியதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.