
கொழும்பு, மே 09
நிதி மற்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி பதவி விலகியுள்ளார்
இன்று (09) பிற்பகல் அமைச்சர் தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பதவி விலகியதை அடுத்து முழு அமைச்சரவையும் பதவி விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.