அலரி மாளிகையைச் சுற்றி ஆயுதம் ஏந்திய கடற்படையினர்!

அலரி மாளிகையைச் சுற்றி பெருமளவான ஆயுதம் ஏந்திய கடற்படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

குறித்த பதுதியை அண்மித்த இடங்களில் காணப்பட்ட வாகனங்கள் முதலானவற்றை அடித்து நொறுக்கி தீயிட்டு எரித்துள்ளதாகவும், இதன் காரணமாக நிலைமை தீவிரமடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் தெரியவருகின்றது.

மேலும், நிலைமை தீவிரமடைந்தால் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கான அனுமதி வழங்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *