பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம்

கொழும்பு,மே 09

பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சங்கம் செவ்வாய்க்கிழமை முதல் தொடர்ச்சியாக பணிப் புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *