ஹம்பாந்தோட்டை மெதமுலனவில் உள்ள ராஜபக்ச குடும்பத்தின் பூர்வீக வீடு தீக்கிரையாக்கப்பட்டது.
போராட்டக்காரர்களாக இவ்வீடு தீக்கிரையாக்கப்பட்டது.
மஹிந்த ராஜபக்ஷவின் குருநாகலிலுள்ள இல்லம் தீக்கிரையாக்கப்படுகின்றது.
மேலும் பல ஆளும்கட்சி உறுப்பினர்கள், எம்.பிகளின் வீடுகளும் சேதமாக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
