
நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலையில் பொலீஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருப்பினும் நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்தும் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.
அந்தவகையில் அரச சார்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் வீடுகள் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் சற்றுமுன் நிட்டம்புவ பொலிஸ் நிலைய வளாகத்திற்கும் தீவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.