பேர வாவிக்குள் நள்ளிரவிலும் நீச்சலடிக்கும் மஹிந்த ஆதரவாளர்கள்.

பிரதமர் மஹிந்தவுக்கு ஆதரவாக இன்றையதினம் ஒன்றுதிரண்ட திரண்ட ஆதரவாளர்கள் காலிமுகத்திடல் கோட்டா கோ கம பகுதிக்குள் புகுந்து அங்கிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் கூடாரங்களை தாக்கினர்.

இந்நிலையில் காலிமுகத்திடலுக்குள் புகுந்து தாக்குதலை மேற்கொண்டவர்களை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து தாக்குதலை மேற்கொண்டதுடன் அவர்களை அவர்களை பேர வாவிக்குள் தள்ளிவிட்டுள்ளனர்.

இந்நிலையில் வாவியை விட்டு வெளியே வரமுடியாதவாறு தற்போதும் வாவிக்குள்ளேயே இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *